”பிறருக்காக சிந்தும் கண்ணீரை விட கொடுக்கும் குருதி மகத்தானது ”
யாழ் இந்துடவுடன் இணைந்து விதைஅமைப்பு மேற்கொள்ளும் இரத்ததான நிகழ்வு எதிர்வரும் 01.03.2015 அன்று இந்துக்கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
மாத ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டு தவிக்க இயலா காரணங்களால் பிற்போடப்பட்ட குருதிக்கொடை நிகழ்வு மீண்டும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி நிகழ்விற்கு குழும அங்கத்தவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் வருகைதந்து மனிதத்துவத்தையும் அன்பையும் நிலைப்படுத்துவோம்.
மேற்படி நிகழ்விற்கு குழும அங்கத்தவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் வருகைதந்து மனிதத்துவத்தையும் அன்பையும் நிலைப்படுத்துவோம்.
-விதை குழுமம்
No comments:
Post a Comment