Tuesday, March 17, 2015


கலாசாரங்களுக்கிடையிலான நூல் வெளியீடு
பண்பாட்டுகளுக்கு இடையிலான அறிவை சனநாயகப்படுத்தும் நோக்குடன் இன்று சிங்கள -தமிழ்
தமிழ் -சிங்கள பெயர்ப்பு நூல்கள் இன்று யாழ் பல்கலைகழக நூலக கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டன.
சிட்னி மார்கஸ் டயஸ் (சிங்கள எழுத்தாளர்)
ஹஸ்தி ராஜ அடவிய ( இராஜ யானை வனம் )
மல்சமலைய (பூ வண்ணத்து பூச்சி)
சத்ரு மித்ரு (பிரிவும் உறவும் )
ஆகிய சிறுவர் இலக்கியங்களின் தமிழ் பெயர்ப்பும்
பேராசிரியர் சண்முகலிங்கனின்
சான்றோர் என கேட்ட தாய் ( நுபய் புத்தா உதும்)
என்ற நூலின் சிங்கள பெயர்ப்பும்
வெளியிடப்பட்டன.
இதன் போது கருத்துரைகள் ,இரு மொழி படைப்பாளர்களுக்கு இடையிலான அளவளாவல் கள் என்பன இடம்பெற்றது.
சிட்னி மார்கஸ் டயஸ் இனங்களுக்கு இடையிலான அறிவுபரிமாற்றம் பற்றி கருத்துரைத்தார்.

















0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!